යාපනයේ තෙදින සංචාරයක නිරතව සිටින ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ සභාපති මෛත්රීපාල සිරිසේන ශ්රී ලංකාව, උතුරු පළාත් සභා කාන්තා කටයුතු සහ සමාජ සේවා පුනරුත්ථාපන සමුපකාර හිටපු අමාත්ය සහ ඊළාම් ස්වයං පාලන සංගමයේ සභාපති. ඔහුට ගෞරවයක් වශයෙන් අනන්ති සසිදරන් හමුවී අදහස් හුවමාරු කර ගෙන ඇත.
මෙම රැස්වීම අද (2023.06.30) පෙරවරුවේ යාපනයේදී පැවැත්විණි.
උතුරේ කාන්තා අයිතීන්, මානව හිමිකම් සුරැකීම, අතුරුදන්වූවන් පිළිබඳ, කාන්තා මූලික පවුල්වල තත්ත්වය වැනි කරුණු මෙහිදී සාකච්ඡා කෙරිණි.
மைத்திரிபால சிறிசேன – அனந்தி சசிதரன் சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களை,
இலங்கை, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக தலைவியுமான திருமிகு. அனந்தி சசிதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
இன்று (30.06.2023) காலை யாழ்ப்பாணத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
வடமாகாண மகளிர் உரிமைகள், மனித உரிமைகளை பாதுகாத்தல், காணாமல் போனவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.